Monthly Archive: May 2023
*புத்தரின் வார்த்தையும் வாழ்க்கையும்* புத்தரின் சிலையை நாம் பார்க்கும் பொழுதெல்லாம் நம்மை அறியாமல் ஒரு மௌனம் உள்ளே வந்து விடுகிறது இதற்கு காரணம் அவரின் வார்த்தைகள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தானே நன்றாக சிந்தித்துப் பாருங்கள் புத்தர் ஒரு பொழுதும்...
gxhcjcjvkbkvkvkvjvjcjcvjvvj
குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
நேற்றி இரவு மத்திய அரசு ரிசவர் வங்கி மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துள்ளது. மக்கள் தங்களிடம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. சென்ற 2016 நவம்பர் 8 இரவு, மத்திய...
விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து! வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! பாலும்...