Category: ஆன்மிகம்

0

*புத்தரின் வார்த்தையும் வாழ்க்கையும்* 

*புத்தரின் வார்த்தையும் வாழ்க்கையும்*   புத்தரின் சிலையை நாம் பார்க்கும் பொழுதெல்லாம் நம்மை அறியாமல் ஒரு மௌனம் உள்ளே வந்து விடுகிறது   இதற்கு காரணம் அவரின் வார்த்தைகள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தானே   நன்றாக சிந்தித்துப் பாருங்கள் புத்தர் ஒரு பொழுதும்...

0

விநாயகர் துதி

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து! வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! பாலும்...

0

ஆன்மிகம் என்பது என்ன?

தன்னை ஆன்மா என்று உணர்ந்து வாழும் வாழ்க்கையே ஆன்மிகம். மற்றவை எல்லாம் உடல் சார்ந்த உணர்வுகளின் தொடர்பே அன்றி. உண்மையின் தொடர்பு அல்ல. ஆகையால் ஒருவன் தன்னை ஆன்மா என்று உணர்ந்து, மற்றவர்களையும் ஆன்மா என்று பார்பானாகில் அதுவே ஆன்மிகம்,  ஆன்மிக உணர்வு என்று சொல்லப்படும்.